மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
அறிவு என்பது உணர்தலாலும்,அனுபவத்தாலும்,கற்பதாலும் கிடைக்கப்பெறுபவைகளாகும்.
அறிவு என்பது ஒரு மனிதனுக்கு பிறந்த நேரம் முதல் இறப்பு வரை கிடைக்கக்கூடியவையாகவே உள்ளன.ஆனால்
அதனை படித்தவர்களுக்கு மட்டுமே இருப்பதாகவும்,அதனால் அவர்களே அறிஞர்கள் என்றும் பொதுவான தோற்றப்பாடு ஒன்று உண்டு.
அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது.
அறிவு என்பது விலங்குகள் உட்பட அனைத்து உயிரினத்திற்கும்,எல்லோருக்கும் உண்டு.
அவற்றை இயற்கையறிவு,உணர்வறிவு,படிப்பறிவு,பட்டறிவு,கல்வியறிவு,தொழில்சார் அறிவு,துறைசார் அறிவு,அனுபவறிவு,பொதுஅறிவு,ஆழ்மனப்பதிவறிவு என பலவகைகளாக பிரிக்கலாம்.
தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
அறிவு என்பது உணர்தலாலும்,அனுபவத்தாலும்,கற்பதாலும் கிடைக்கப்பெறுபவைகளாகும்.
அறிவு என்பது ஒரு மனிதனுக்கு பிறந்த நேரம் முதல் இறப்பு வரை கிடைக்கக்கூடியவையாகவே உள்ளன.ஆனால்
அதனை படித்தவர்களுக்கு மட்டுமே இருப்பதாகவும்,அதனால் அவர்களே அறிஞர்கள் என்றும் பொதுவான தோற்றப்பாடு ஒன்று உண்டு.
அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது.
அறிவு என்பது விலங்குகள் உட்பட அனைத்து உயிரினத்திற்கும்,எல்லோருக்கும் உண்டு.
அவற்றை இயற்கையறிவு,உணர்வறிவு,படிப்பறிவு,பட்டறிவு,கல்வியறிவு,தொழில்சார் அறிவு,துறைசார் அறிவு,அனுபவறிவு,பொதுஅறிவு,ஆழ்மனப்பதிவறிவு என பலவகைகளாக பிரிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக